அன்புள்ள தெய்வ மச்சானுக்கு ஆசையில ஒரு கடுதாசி!

>> Monday, September 9, 2013

அன்புள்ள....

"மண்ணுளி" தெய்வ மச்சானுக்கு சிலோனிலிருந்து "ராசா"மச்சான் எழுதும் கடிதாசி. மச்சானுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்....மச்சான் நலமா..?அக்கா "சாணி"யின் நலத்தைக் கேட்டதாகச் சொல்லவும்....அப்படியே தங்கச்சி கொரங்காயி, தம்பி ராய்க்கூலு, சகலை ராகாட்டு ஆகியோர்களையும் கேட்டதாக சொல்லவும். இங்க நான் பகல்ல நொம்ப  சந்தோசமா இருக்கிறேன்...ராத்திரியிலதான் எங்காளுக கற்பழிச்ச டமிழ் பொம்பளை பேய்க ரவுசு பண்ணுது.....அதுக தொல்லைதான் கொஞ்சம் தாங்கல.....சீக்கிரம் ஒரு மளையாள ஷகிலாவை..ச்சே....ச்சீ நம்பூதிரியை அனுப்பி வைக்கவும்...ஒரு யாகம் நடத்தினால் சரியாகிவிடும். ஆனாலும் சந்தோசமாத்தேன் இருக்கேன்.....அதுக்கு சாட்சி நான் குடித்து விட்டு சிங்களத்திகளுடன் கும்மாளம் அடித்த ஊடூப் வீடியோவுக்கு ஆறு லைக் போட்ட அணு வெஞ்ஞானி நாரசாமிய கேட்டுப்பாருங்க.... போங்க மச்சான் வெக்கவெக்கமா வருது, செரீ அத வுடுங்க "தயிர்போண்டாத்தலையன்" கோஸ்டி, "எளகினஆயன் கோஸ்டி", "செட்ல டீ ஆறுது" கோஸ்டி  மற்றும் டமிழ்நாட்டு அல்லக்கை நொல்லக்கைகளுக்கு நன்றி கலந்த வணக்கத்த தெரிவிச்சிருங்க.

அப்புறம் மச்சான் ஒரு விசியம் கடலில் வரப்பு வைத்து உங்க ஆசியில் பூண்டு வெவசாயம் பண்ணிட்டு இருக்கோம். அதை அழிக்கறாப்ல டமிழ் மீனவன்கள் வந்து மீன் புடிக்கிறாங்க.....அது மட்டுமில்லாம அங்கியே வறுத்து வேற தின்னுட்டு... நசிக்கி நசிக்கி "குசு" வேற வுடறானுகோ. "வங்கநரி" வுடுறத விட பொண நாத்தம் அடிக்கி. கச்சத்தீவத்தான் அன்னிக்கே எங்களுக்கு தாரை வாத்திட்டீங்கள்ள அப்புறம் எதுக்கு இவனுக ரவுசு பண்றானுக...பிக்காளி பசங்க.....அடிச்சி முடுக்க சொன்னேன் நம்ம பசங்கள.... 

அவிங்களும் கட்டையில அடிக்கறாங்கோ, டுப்பாக்கிய திலுப்பி பொறத்தால நாலு வச்சாலும் டமிழு கருவாப் பயனுக தகீரியமா மறுக்கா...மறுக்கா வந்து மீனு, நண்டு புடிக்க வர்றாணுக...நாத்தம் புடிச்ச டமிழனை எங்களுக்கும் புடிக்காது ஒங்களுக்கும் பிடிக்காது அதனால நீங்களும் கண்டுக்க மாட்டிங்க....கேரளாக்காரனோ..? வடநாட்டுச் சேட்டோ அடிபட்டா மட்டும் உங்க உச்சானி முடி நட்டுக்கிட்டு நிக்க லங்கோட இறுக்கிக்கட்டிக்கிட்டு வீர வசனம் பேசுவீங்க..."இட்டாலியே டக்கால்டி வேணாம்" அப்படின்னு பஞ்ச் பேசி ரோசப்படுவீங்கோ எளைய தளவதி மாதிரி....!

இந்தியாவுல பொறந்த ஈனச்சாதி பயலுக டமிழனுக....அவங்களை அடிச்சா நீங்க டர்பனை எடுத்து வாய மூடிக்கிட்டு சிரிப்பீங்கோ! ஆனாலும் பாருங்க மச்சான்! தலைவர் பிரபாகரன் போட்டாவப் பாத்தா இன்னும் நம்ம பயலுக கழியறானுக. சுதேசி விமானம், நீர்மூழ்கி கப்பல், பீரங்கி  எல்லாம் தயார் பண்ணியிருக்கானுக, ஆனா நீங்க இன்னும் ரஷ்யாகிட்டயும்...இட்டாலிக்காரன் கிட்டியும் "அய்யா சாமி....! இல்லாதப்பட்டவன் வந்திருக்கிறேன்...... ஒரு பீரங்கி பிச்சை போடுங்க சாமீன்னு..!" பிச்சையெடுக்கிறீங்க மச்சான். டமிழன் மூளைக்காரன் ஆனா பாருங்க மச்சான் அவன் எல்லாத்தையும் நம்பிருவான்...அது மட்டுமில்லாம உங்க நெரந்தர அடிமை மஞ்சத்துண்டு சின்னமச்சான் ஈழம்...ஈழம்ன்னு இத்தனை நாளு ஈழமக்களையும் தமிழக கறுவாப்பயலுகளையும் நல்லா ஏமாத்தி நமக்கு விசுவாசமா இருககாரு... அவருக்கு ஒரு ஸ்பெசல் டேங்ஸ் சொல்லிருங்க பெரிய மச்சான்.

அப்புறம் மச்சான் இந்த கருவா டமிழ் மீனவப் பசங்களை வெறகு கட்டை, டுப்பாக்கியில அடிச்சும்...சுட்டும் நம்ம பசங்க கை வலிக்கி....கை வலிக்கி அப்புடின்னு அழுவாச்சியா அழுதாங்க மச்சான். அதை  உங்ககிட்ட சொன்ன மறுநிமிஷமே மனசு கலங்கி ரண்டு போர்க் கப்பலை பெரீய்ய...பெரீய்ய லென்சு டுப்பாக்கி வச்சு கருவா டமிழ் ஈன மீனவ பயலுகளை நல்லாச் சுட்டுக்கடா ராசான்னு அனுப்பினீங்க பாருங்கோ.......மண்ணு மச்சான் நீங்க எங்கியோ போயிட்டிங்க.....!ஒங்க அன்பு, பாசம், பரிவ கண்டு கண்ணுல தண்ணி....தண்ணியா ஊத்தி திரிகோணமலை உசரத்துக்கு கடல் மட்டம் ஏறிக்கிச்சுங்க மச்சான்......! மச்சான் நீங்க தெய்வ மச்சான்......மச்சான்....! அழுவாச்சி...அழுவாச்சியா வருது மச்சான் அதனால் இத்தோட நிறுத்திக்கிறேன் மச்சான்!


என்றும் உங்கள் எசமான்
ராசக்காடைராசய்யா!
கொழும்பு!

3 comments:

Anonymous,  6:25:00 AM  

சரியான நெத்தியடி மச்சி, ஆனா ஓவர் பின்நவீனத்துவமா இருக்கு. இதை படிச்சி பலபேரு மண்டைய பிச்சிக்கிட்டு திரியப் போறானுவ

நாய் நக்ஸ் 7:10:00 AM  

மாம்ஸ்...இந்த பதிவுக்கு நக்கலா கமெண்ட் போட மனசு வரலை....

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP