அவளை நான் கழட்டி விட்டுருக்க கூடாது...!

>> Friday, June 29, 2012


Read more...

காணி நிலம்-நிறைவுப் பகுதி!

>> Thursday, June 28, 2012


Read more...

காணி நிலம்-சிறுகதை

>> Monday, June 25, 2012


ராமசாமி வரப்பு வழியாக நடந்தார், செருப்பு இல்லாத கால்களில் மூன்று நாள் முன் பெய்த மழையில் துளிர்த்து இருந்த அருகம்புல் குளிர்ச்சியாய் வருடியது, அந்த குளிர்ச்சியை ரசிக்கும் மனோபாவத்தில் இல்லை அவரின் மனது, ஓரத்தில் இருந்த தன் பாட்டனின் சமாதியில் வந்து உக்கார்ந்தார், மாடத்தில் விளக்கு எரிந்து கொண்டு இருந்தது, தோட்டம் ஒரு நாலு ஏக்கர் இருக்கும், பரம்பரையாக கட்டிக்காத்த பூமி. ராமசாமியின் தகப்பனார் தன் தந்தையின் ஆசைப்படியே அவர் வாழ்ந்த பூமியில் தன்னை புதைக்க வேண்டும் என்கிற ஆசையை நிறைவேற்றியிருந்தார்...ஒரு கோவில் மாதிரி அதைக் கட்டியிருந்தார், யாராவது ஒருவர் மாடத்தில் தினம் விளக்கு வைப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார்கள், பரந்து விரிந்த தோட்டத்தில் வெயிலில் வருபவர்களும், பண்ணையாட்களும் இளைப்பாறுவது அந்த சமாதி திண்டில்தான்.

Read more...

சகுனி-திரை விமர்சனம்

>> Friday, June 22, 2012


சங்கர்தயாள் இயக்கத்தில் கார்த்தி, பிரணிதா, சந்தானம், மனோபாலா, சித்ராலட்சுமணன், நாசர், ரோஜா, கிரன், பிரகாஸ்ராஜ், கோட்டாசீனிவாசராவ், ஒரு சில காட்சிகளில் அனுஸ்கா அன்ட் ஆன்ட்ரியா போன்ற பல பழம் தின்று கொட்டை, புளுக்கை போட்டவர்களை வைத்து அரசியல், மற்றும் சாமியார்களை வைத்து ஆடிய சதுரங்க ஆட்டம்தான் சகுனி! போங்கு ஆட்டமில்லை சுவாரஸ்யமா இருக்கு.

Read more...

அஞ்சலி படம் போட்டது தப்பாய்யா?(

>> Saturday, June 16, 2012


“அஞ்சலி...அஞ்சலி.....அஞ்சலி.....
சின்ன கண்மணி..கண்மணி!
அஞ்சலி...அஞ்சலி.....அஞ்சலி.....
கண்கள் மின்மினி...மின்மினி...
அம்மம்மா..பிள்ளைக்கனி..!
அங்கம்தான் தங்கக்கனி....”

Read more...

கோவை பதிவர் சந்திப்பு - இணையப் பறவைகளின் இனிய வேடந்தாங்கல்!

>> Tuesday, June 12, 2012



Read more...

யோகநாதனின் உரை இறுதி பாகம்

>> Monday, June 4, 2012

இயற்கை காவலர் யோகநாதன் அவர்களின் அனைத்து 
உரைகளையும் படிக்க.....



Read more...

சுருட்டை முடிக்காரி.....

>> Saturday, June 2, 2012



Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP