பன்னிகுட்டியண்ணனும்....மலையாளியும்.....

>> Tuesday, December 6, 2011



சேட்டா.....சேட்டா.....

யார்ரா..?அது...ஏ..நாயே என்ன வேனும்?

ஆங்...சேட்டா இவிட வீடு உண்டுன்னு போர்டு உண்டே....

ஏண்டா பண்ணாடை என்ன பார்த்தா எப்படியிருக்கு?சேட்டா..சேட்டாங்கர நான் தமிழன்டா..நாதாரி

ஆங் சேட்டா..மலையாளத்தில அண்ணான்னு பறைஞ்சு..

ஆ...அப்படியா...மேல பறடா பன்னு தலையா..

இவிட வீடு கிட்டுமா?

மேல மாடி காலியா இருக்கு வாடகை 1000ரூபாய், அட்வான்ஸ் 5000ரூபாய்...!

சரி...சேட்டா...வீட்டைப் பார்க்கலாம்.....


வீடு சூப்பராயிட்டு உண்டு! சேட்டா ஆ....ஜன்னல் உண்டே...?

டேய்.....நாதாரி ஜன்னல்ல என்னடா பார்க்குற...?

ஆ.....ஏட்டா பக்கத்து வீடு மலையாளியல்லோ

அது எப்படிடா நாதாரி வந்த முத நாளே எங்கங்க கொலை.யாளிக...அடச்சீ மலையாளிக....இருக்கிறதை மோப்பம் புடிக்கிறிங்க.....

சேட்டா தமாசா பேசுறீங்க...!

ஆமாண்டா..... எங்களை பாத்தா உங்களுக்கு தமாசாதாண்டா இருக்கும்
சரி அதவுடு என்ன பன்னிகிட்டு இருக்க?

ஈரோட்டில போயி......திருச்சி அவிட ஒரு டீ கடையுன்டல்லே அது நம்ம கடையேட்டா....

ஊர்ல இருந்து வந்து எத்தனை நாளாச்சு...

பந்திரண்டு திவசமாயி சேட்டா...

அதுக்குள்ள கடை போட்டுட்ட ஏ...இங்க தமிழ்நாடு வந்து கடை போடனுமா..ஊர்ல போடவேண்டியதுதானே?

அய்ய சேட்டா மலையாளிக "கட்டஞ்சாயா வீட்டிலையே வெச்சு குடிக்கும் டீ கடைக்கு வரமாட்டா.!

அப்ப தமிழ்நாட்டுகாரனுக இளிச்சவாயனுக.... உங்களை நெனைச்சா கொலைவெறியா வருது....

ஆ...ஏட்டா கொலைவெறியா..? இந்த பாட்டை பற்றி மாத்ருபூமியில இசையை கெடுக்கிறாங்க தமிழனுக்கு ரசனையே இல்லையிங்கறது உண்மை!! அப்படின்னு கன்னாபின்னான்னு எழுதியிருக்காங்க...

டேய் நாதாரிகளா தமிழனுக்கு ரசனையில்லை அப்புறம் எதுக்குடா பூசுதாசு, நோனிவாசன், .....ன்னிகிருஷ்ணன், புத்ரா டேய்...கெரகம் புடிச்சனுவகுளா புடுங்கறதுக்கா இங்க வந்து பாட வர்றீங்க....

இல்லை சேட்டா தனுசுக்கு பாட வரலை எதுக்கு பாடனும்...

அப்படி கேள்வி கேக்குர நாதாரி உங்க சந்தோஸ் கிட்ட சொல்லுங்கடா...நினைத்து...நினைத்து...செவன் ஜி ரெயின்போகாலனி
படத்து பாடல் டியூன் எங்க யுவன் போட்டது! அத காப்பியடிச்சு போட்ட ஜெயசந்திரனுக்கு விருது கொடுக்கிறீங்க டேய் என்னடா?நடக்குது அங்க....

உங்க விஜய்யோட ஹிட் படமெல்லா மலையாள படம் ரீ மேக்காக்கும் அறியும்மா சேட்டா...

டேய் பப்ரக்கா தலையா அதெல்லா சொந்தமா மூளையில்லாத டைரடக்குடருக எடுக்கிறது பாதி படம் உங்காளுக எடுத்தது....

பெரியார் டேம் இடிஞ்சா பாதி கேரளா அழியும் அறிஞ்சே எங்கள அழிக்க பார்க்கிறிங்க...

டேய் நீங்க என்ன ஸ்கூல் போர்டா டஸ்டர் வைச்சு அழிக்கிறதுக்கு அவர்கள் உண்மைகள் பதிவை பாரு விளக்கமா வீடியோ இருக்கு...உனக்கு கில்மா வீடியோ பார்கறதுக்கே நேரம் இருக்காது...இதை எங்க பார்க்க போற...

சேட்டா....

டேய் ஏண்டா பொங்குற கேரளாவுல "திலீப்" நடிச்ச படத்திற்கு 100கோடி வருமானம்னா! அதையே விஜய் நடிச்சு அந்த படம் அங்க வெளிவந்தா 200கோடி வருமானம்!! இது தாங்க முடியலை கேரளா சினிமா நாய்களுக்கு, டேம்999ன்னு படத்தை எடுத்து உசுப்பேத்திரானுக....இது புரியாம பொங்காதிங்க......முடிஞ்சா திறமையில ஜெயிங்க....

சகிலாவோட சதையை நம்பிதான் கேரளா சினிமா ஓடிகிட்டுஇருந்தது திருந்தி ஏதோ தொடர்ச்சியா...தேசியவிருது வாங்கிட்டு இருந்தானுக...

நம்ம வைரமுத்து கவிஞருக்கு வருசம் வருசம் கொடுத்தாங்க தாங்கல பன்னாடைகளுக்கு அரசியல் அப்படினாங்க ஒரே கவிதை ஹிந்தியில மொழிபெயர்த்து காட்டினாங்க நம்ம ஆளுக....வாய் மற்றும் இன்னபிற
சமாச்சாரத்தையும் மூடிட்டுபோனான் ஹிந்தி கவிஞன்.

இந்த வருசம் ஆடுகளம் வாங்குனது பொறுக்கல... அட இதவிட்டுட்ட பாருங்க நம்ம ரகுமான் ஆஸ்கர் வாங்குனதும் ஒரு மலையாளி ஆஸ்கர் வாங்கியது பெருமை அப்படினாங்க..., சரி ரசூலைதான் சொல்றாங்கன்னு படிச்சா ரகுமானே மலையாளியாம்!! அவங்கஅப்பா சேகர் மலையாள பட இசையமைப்பாளர் ஏம்பா சேகர்ங்கரது மலையாளி பேரா சொல்லுங்க மக்களே....

டேய் பன்னாடைகளா தமிழ்நாட்டுல இருக்கிற பேக்கிரியில 80 சதவீதம் மலையாளிகளுடையது, நகைகடையும் அப்படித்தான்! எல்லாம் மதிப்பு வாய்ந்த பொருட்கள், எங்க ஆளுக அங்க என்ன வேலை செய்யறாங்க தெரியுமா கூலி வேலை,டெலிபோன் குழி நோண்டறது,தோட்டவேலை,உடம்பு வளையாத உங்களுக்கு வேலை செய்ய தமிழ்ஆள் வேனும் எங்களுக்கு அப்படியில்லை டீ போடத்தெரியும்.....
நீ...ஆளே இல்லாத கடையில டீ...ஆத்தனும் புரிஞ்சுதா!
அப்புறம் இன்னோன்னு சபரி மலைக்கு வருகிற பக்தர்கள அடிக்கிறிங்களாமா? மதுமதியில படிச்சே.. கொய்யால தமிழ்நாட்டு பக்தன் கொண்டு வந்து கொட்டுலின்னா நீங்க ரோடு போடுறதுக்கும்,பேழறதுக்கு கக்கூஸ் கட்டுறதுக்கும் எங்க போவிங்க? நாக்கத்தான் வழிக்கனும்! இசையை பற்றி தமிழனுக்கு தெரியாதாம் திருவையாறு தமிழ்நாட்டுலதான் இருக்கு தம்பி,இளையராசா தமிழ்நாடுதான் தம்பி,ரகுமான் தமிழன்தான் தம்பி,

மக்களே இலங்கை தமிழர்களுக்கு இந்தியா உதவமுடியாம போனதுக்கு இவனுகதான் காரணம், இலங்ககாரன்தானே அடிபட்டா பட்டுட்டு போறான்னு கம்முன்னு இருந்திங்க...இப்ப நம்மளை அடிக்க வந்துட்டான் பார்த்திங்களா? சிங்குக இந்திராகாந்திய கொன்னதை ஞாபகமே வராது காங்கிரஸ்காரனுக்கு! தமிழன் மட்டும் நாபகத்திக்கு வந்து மண்டையைக் கொடையும் என்ன நியாயமடா சாமி....

சேட்டா வீடு....

வீடாவது ஒன்னாவது ஓடுடா நாயே.....நம்ம பன்னிகுட்டியண்ணன் துரத்தி துரத்தி அடிக்கிறார்...

(அப்ப எதிர்த்த மாதிரி நான் வந்தேன்)

அண்ணா...ஏண்ணா அவனை ஏன் துரத்திரிங்க......?

யோவ்...இவனுகளை பார்த்தாலே கடுப்பாகுதுய்யா....

விடுங்கண்ணே....முட்டாள் பசங்க...நான் சொல்லுர கதையை கேளுங்க...

என்ன கதை கில்மா கதையா?

இல்லைண்ணா....நம்ம கதை.....

சரி சொல்லு.....



ஒரு நிறுவனத்தில் மலையாளி மேனேஜர், மெக்கானிக் தமிழன் இரண்டு பேர் இருந்தாங்க, நிறுவனம் இரண்டு பேரையும் அவசரமா வேற ஒரு இடத்தில இருக்கிற மெசின் ரிப்பேர் செய்வதற்க்காக திறமையான நம்ம மெக்கானிக்க தனி விமானத்தில அனுப்புனாங்க துனையா மேனேஜரையும் அனுப்பினாங்க.....,இவனுக்கு செம காண்டு! நாம மேனேஜர்!! நம்மள கம்பனி கண்டுக்கறது இல்லை, இந்த அழுக்கு கருப்பனை தனி விமானத்தில கூட்டிட்டு போறாங்களேன்னு....டூல்ஸ் பையோடு இருந்த அழுக்கா இருந்த நம்ம ஆள் டாய்லெட் வர பாத்ரூம் போனாரு விமானத்தில முன்னபின்ன போய் பழக்கமில்லாத நம்ம ஆளு கதவை திறக்க முடியலை....உதவிக்கு இவரை கூப்பிட்டாரு....,உடனே டேமேஜர் தமிழனுக்கு மூளைங்கறதே கிடையாது முட்டாள்...முட்டாள்...என்று கதவை திறந்து கொடுத்தார்.....இந்த மாதிரி சின்ன...சின்ன...விசயங்களில் நம்ம ஆள கேவலப்படுத்தினாரு சேட்டன்...ஆனால்! நம்ம ஆள் அமைதியா இருந்தார்.
எதிர்பாராதவிதமாக விமானம் கோளாறு ஏற்படவே விமானி பாராசூட் பேக்கை எடுத்து மாட்டிக்கிட்டு குதிங்க என்றார்....அதற்கு உண்டான வழிமுறைகளை கூறினார் இரண்டு பேரும் குதிச்சாங்க நம்ம ஆளு பாராசூட் நல்லா விரிஞ்சிருச்சு..ஆனா பங்காளி பாராசூட் விரியலை! ஏன்னு புரியாம நம்ம ஆள கேட்டாரு...அதுக்கு நம்ம ஆள் சொன்னார் மிஸ்டர் மேனேஜர் நீங்க பின்னாடி மாட்டியிருக்கிறது பாராசூட் பேக் இல்லை என்னோட டூல்ஸ் பை என்றார்.....

ஹஹஹ சூப்பருய்யா...வீடு சரி என்ன விசயம் என்னை பார்க்க வந்திருக்கே அக்கா ஊருக்கு போயிருக்கிறா...ஒரு டீ கூட குடிக்க முடியாது..

விடுண்ணே டீ கடையில போய் குடிப்போம்...

மலையாளி கடையில நான் குடிக்கமாட்டேன்,

விடுங்கண்ணே நம்ம தம்பிதானே...நான் பொங்கலுக்கு வருகிற பூப்பறிக்கிற நோம்பிக்கு ஈரோடு வாஉசி பூங்கா போகிறேன் நீங்களும் வர்றீங்களா?

என்னது பூப்பறிக்கிற நோம்பியா....யோவ்..வீடு நா..வர்லயப்பா பூ..மிதிக்கன்னு கூட்டிட்டு போய் தீய மிதிக்க வைச்சிட்டாங்கப்பா இந்த பூமிதிக்கறது...பூபறிக்கிறது எல்லாம் அலர்ஜியப்பா...

அண்ணே...அது வேற..., இது வேற...,ஈரோட்டுல வருசம் வருசம் பொங்கலுக்கு அடுத்த நாள் வாஉசி பூங்காவுல பெண்களுக்கு மட்டும் அனுமதி! ஆண்களுக்கு அனுமதியில்லை!! அங்க வருகிற பெண்கள் எல்லாம் யாருடைய தொந்தரவும் இல்லாமல் விளையாடவும், தோழிகளுடன் நடனமாடவும், குடும்ப பெண்களும், குழந்தைகளும் ஆடிப்பாடி விளையாடுவதும், வயதான பெண்கள் கூட குழந்தையா மாறும் காட்சிகளைப் பார்க்க வியப்பா இருக்கும்....

அப்படியா......! சரி தம்பி உனக்கு அங்க என்ன வேலை?.....அதா பெண்கள் மட்டும்ன்னு சொல்ற....

சும்மா..... டைம்பாஸ்! சிபியும் வர்றன்னு சொல்லியிருக்கிறார்...

ஏம்பா... அந்த ஆளு சென்னிமலை போவாருய்யா பொங்கலுக்கு...

அங்க தாண்ணா வருசம் வருசம் போவாரு...அங்கயும் பூப்பறிக்கிற மலைன்னு ஒன்னு இருந்தது, ஜாலியா காதலர்கள், புதுசா கல்யாணம் ஆன ஜோடிக, பூப்பறிக்கிற நோம்பிக்கு அங்க போய் சந்தோசமா பேசி விளையாடி, கொண்டு போன தின்பண்டங்கள சாப்பிட்டு மகிழ்ச்சியா இருப்பாங்க....அதையும் குவாரிக்காரனுக தோண்டி...தோண்டி...காணாம ஆக்கிட்டானுக....

அடப்பாவமே...சரி விடு ஈரோடு நானும் வருகிறேன்
ரெடி ஸ்டார்ட் மியூசிக்......குஞ்சாங்...குஞ்சாங்...

30 comments:

Unknown 9:56:00 PM  

மாப்ள உரப்பு கொஞ்சம் அதிகமாத்தான்யா இருக்கு இருந்தாலும் ஜூப்பரு!

நிரூபன் 10:15:00 PM  

வணக்கம் பாஸ்,

நகைச்சுவையான பதிவாக இருந்தாலும் தமிழக மக்கள் பற்றிய மலையாளிகளின் தவறான புரிதலைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறீங்க.

மலையாளிகள் தமிழர்களை இப்படிப் புறக்கணித்துப் பேச முன்னதாக ஒவ்வோர் தமிழனும் விழித்துக் கொள்ளனும் என்பதனை உங்கள் இப் பதிவு சொல்லி நிற்கிறது.

vimal raj 12:02:00 AM  

தமிழனை கேவலமாக நினைப்பது மலையாளிக்கு பெருமை என நினைப்பு அவர்களின் ரத்தத்தில் ஊறி விட்டது ...

MANO நாஞ்சில் மனோ 12:46:00 AM  

மலையாளிகள் தமிழனை ஏளனமாக பார்ப்பது, அவர்களின் இயலாமையே...!!!!

MANO நாஞ்சில் மனோ 12:48:00 AM  

கேரளா பெண்கள் மட்டும் தமிழனை உயிராக நேசிப்பது எத்தனை பேருக்கு தெரியும்....???

கேரளப்பெண்கள் உழைப்பாளிகளை விரும்புகிறார்கள், கூட்டி கொடுப்பவர்களை அல்ல....!!!

பன்னிக்குட்டி ராம்சாமி 12:52:00 AM  

அயோக்கிய ராஸ்கல்ஸ்.... கூட இருந்தே குழிபறிக்கும் துரோகிகள்... பொதுவா எல்லாரையும் அப்படி ஓட்டுமொத்தமா பொதுப்படுத்தி சொல்றது தப்பு, ஆனா இவனுங்க மட்டும் சொல்லி வெச்சமாதிரி அப்படியே இருக்கானுகளே... ஸ்கூல்லேயே ட்ரைனிங் கொடுப்பானுகளோ?

பன்னிக்குட்டி ராம்சாமி 12:53:00 AM  

////MANO நாஞ்சில் மனோ said...
கேரளா பெண்கள் மட்டும் தமிழனை உயிராக நேசிப்பது எத்தனை பேருக்கு தெரியும்....???

கேரளப்பெண்கள் உழைப்பாளிகளை விரும்புகிறார்கள், கூட்டி கொடுப்பவர்களை அல்ல....!!!/////

அறியும்... அறியும்.... இங்க குட்டிகள் நமக்குத்தான் சப்போர்ட்...

Unknown 12:53:00 AM  

@விக்கியுலகம்
மாமா அவனுக எழுதறத படிச்சே...நீ..என்னை விட காண்டாயிருவே...

Unknown 12:57:00 AM  

@நிரூபன்
நம்பியாருக உங்க ஆளுகளுக்கு செய்த துரோகத்த பார்த்தும் இங்க இருக்கிற சானியா ரசிகனுக திருந்த மாட்டிங்கறானுக...மாப்ளே

Unknown 12:58:00 AM  

@vimal raj நன்றி விமல்...பெருமை எருமை திங்கறானுகள்ள அதான்...

Unknown 1:00:00 AM  

@MANO நாஞ்சில் மனோ சரிதான் மேட்டரு புரியுது..ஹஹஹ

Unknown 1:01:00 AM  

@MANO நாஞ்சில் மனோ சரியான வார்த்தை உண்மைதான்....

Unknown 1:04:00 AM  

@பன்னிக்குட்டி ராம்சாமி வாங்கண்ணா அந்த பன்னிக்குட்டி ராம்சாமி நீங்கதாண்ணா..மெயில் ID கிடைக்கல..அதா தகவல் சொல்ல முடியல..வெரி சாரி...

பன்னிக்குட்டி ராம்சாமி 1:14:00 AM  

////veedu said...
@பன்னிக்குட்டி ராம்சாமி வாங்கண்ணா அந்த பன்னிக்குட்டி ராம்சாமி நீங்கதாண்ணா..மெயில் ID கிடைக்கல..அதா தகவல் சொல்ல முடியல..வெரி சாரி...////

பரவால்ல நண்பா.... நான் என்ன கோர்ட்டா.. இல்ல ஜட்ஜா...?

rajamelaiyur 2:56:00 AM  

கலக்கிடிங்க ...

Unknown 10:08:00 AM  

காரமான கலக்கல் பதிவு.ங்கொய்யா தமிழன்னா இளிச்சவாயனா?விழிப்புணர்வு வேண்டும்.

சி.பி.செந்தில்குமார் 10:38:00 AM  

வந்தாரை வாழவைக்கும் தமிழகம். இன்று தமிழனுக்கு எங்கும அவலம்.

தமிழ்வாசி பிரகாஷ் 4:32:00 PM  

ஹா ஹா செம கலக்கல்... அப்புறம் சேட்டன்ஸ் படை வீட்டுக்கு வெளியே இருக்கான்னு எதுக்கும் எட்டிப் பார்த்துங்க....

Unknown 5:28:00 PM  

@திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

Unknown 5:30:00 PM  

@ரா.செழியன்.
வருகைக்கு நன்றி கண்டிப்பாக அனைத்து பதிவர்களும் உணரவேண்டும்

Unknown 5:32:00 PM  

@சி.பி.செந்தில்குமார்
வாழவெச்சோம் நன்றி மறந்துட்டாங்களே!

Unknown 5:34:00 PM  

@தமிழ்வாசி பிரகாஷ்
ஹெஹெ...மதுரையில இருந்து அருவாளோடு நீங்க வாங்க மக்கா....
ஒரு கை பார்த்திருவோம்

viduthalaikuyil 5:44:00 PM  

the people who live in GULF know better about malayaalees than us!even people from north share the same experience!

SURYAJEEVA 10:23:00 PM  

மலையாளிகளின் பயம் நியாயமானதே, ஆனால் மத்திய அரசு அனைத்துக்கும் அமைதி காப்பது எதற்கு என்று தெரியவில்லை... தமிழக தரப்பு நியாயத்தை தமிழக மக்களுக்கு மட்டும் தெரிவித்து விட்டு பிறர்க்கு சொல்வதில்லை... அந்த நியாயத்தை அனைத்து மக்களுக்கும் தெரியப் படுத்துவது நமது கடமை...

Unknown 1:32:00 AM  

@suryajeeva
நீங்க..கம்யூனிஸ்ட்தானே..?மலையாளிக சொல்வது நியாயம்தான் டேம் உடைஞ்சா பாதிப்பு வரும் சரி ஏற்றுக்கொள்கிறேன்.
தோட்டவேலைக்குச் சென்ற தமிழ் பெண்களை ஏன்..?பாலியல் தொல்லை தரவேண்டும்?உங்க கட்சி ஏன்...?மௌனமாக இருக்கின்றது?காரணம் தமிழ் நாட்டு கம்யூனிஸ்ட்டுக ஒரு கருத்து கேரளா காம்ரேட்டுக ஒரு கருத்து என மாறுபட்ட கருத்து இருக்குன்னு கிண்டல் பன்னுவாங்க...அப்படிங்கற பயமா?ராகுல் ஒரு தடவை அவமான பட்டமாதிரி....பயப்படுறாங்களா...?
அண்ணே நாம எந்த கட்சியா இருந்தாலும் அடிபட்டது நம்ம சகோதரிண்ணே,நம்ம இனத்துக்காரண்ணே நான் வாதமா வைக்கல மேலும் பேசனும்னா உங்க கருத்தை எனக்கு புரியவைக்கனும்னா போன் பன்னுங்க....

அம்பலத்தார் 2:04:00 AM  

கலக்கல் பதிவுங்க. தமிழன்னா இளிச்சவாயனா என்ன?

SURYAJEEVA 7:36:00 AM  

தோழர்,
நான் கம்யூனிஸ்ட் தான்... ஆனா நீங்க சொல்ற எந்த கட்சி மேலயும் எனக்கு ஈடுபாடு இல்ல... அனைத்து கட்சிகளும் போலி... இப்ப இருக்கிற பிரச்சினைக்கு காரணமே அங்க இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் தான் காரணம். அவங்க ஓட்டு வாங்குறதுக்காக இப்படி பிரிவினை சூழ்ச்சி என்பதை செய்வார்கள்... ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் தேர்தலை நான் வெறுக்கிறேன்... ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் மக்களை பற்றி கவலை படுவதில்லை.. ஆனால் கம்யூனிஸ்ட் என்பவன் அப்படி அல்ல, அவன் அனைத்து மக்களை பற்றியும் கவலை பட வேண்டும்..

இன்னொரு இனத்து மீது தாக்குதல் நடத்த ஒருவன் முதலில் பெண்கள் மீது தான் கை வைப்பான்... அது தமிழக இனம் என்று இல்லை அனைத்து இனங்களுக்கும் பொதுவானது...

இந்திய சுதந்திரம் கிடைத்த பொழுது பாலியல் வன்முறையில் பாதிக்கப் பட்ட பெண்கள் எத்தனை பேர் என்று கணக்கில் வைத்துக் கொள்ள முடிவதில்லை....

ஆயிரம் நபர்களில் ஒருவன் இது போல் தவறு செய்வதால், பாதிக்கப் பட்டவனின் கோபம் அந்த ஒருவனை யார் என்று தெரியாததால் மீதி இருக்கும் ஆயிரம் நபர்கள் மீதும் பாய்கிறது... இது பிரிவினைக்கு வழி வகுத்து நம் ஒற்றுமையை குலைத்து மக்கள் பிரச்சினை மீது நம் பார்வையை திசை திருப்புகிறது...

தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஓட்டுக்காக தான் இங்கு என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறார்கள்... கேரளா கம்யூனிஸ்ட் கட்சி இடுக்கியில் நடக்கப் போகும் இடை தேர்தலில் ஜெயிப்பதற்காக இதை செய்கிறார்கள் என்று இன்று யார் வலைப்பூவிலோ படித்த நினைவு... அநேகமாக கும்மாச்சி என்று நினைக்கிறேன்...

மக்களின் பயத்தை கிளப்பி விட்டு விட்டார்கள், இதை தமிழக அரசு முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால் இந்தளவு பிரச்சினை வந்திருக்காது..

மலையாளிகள் சொல்வது போல் அணை உடைந்தால் உடனே பாதிப்பு கிடையாது, ஆனால் இடுக்கி அணைக்கு உடனே தகவல் போய் சேரவில்லை என்றால் பெரும் பாதிப்பு தான்...

இது மொத்தமும் நம்மை திசை திருப்பும் வேலைகள்... உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது இப்பொழுது தேவை இல்லாமல் ஏன் பிரச்சினை கிளப்ப வேண்டும்...

கூடங்குளம் அணு உலை பிரச்சினை, பல்வேறு பொருட்களின் விலை ஏற்றம் ஆகியவற்றில் இருந்து மக்களை தற்காலிக திசை திருப்பும் முயற்சி தான்... இப்பொழுது தான் நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கிறதே, எது எதற்கோ சண்டை போடுகிறார்கள்... ஏன் இதை பற்றி நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளும் உட்கார்ந்து பேசுவதில்லை? பேச மாட்டார்கள்.. அவர்களுக்கு தேவை ஓட்டு...

இந்த விஷயத்தில் கோபம் வரும் தோழர். தப்பில்லை... ஆனால் அந்த கோபம் யார் இதற்கு காரணமோ அவர்கள் மீது வர வேண்டும்.. அனைத்து மலையாளிகளும் தவறு செய்யவில்லை. பலர் அமைதியாக இரு தரப்பு நியாயத்தையும் எடை போட்டு கொண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள்..

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP